கம்பு சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோடைகால உணவு வகையில் ஒன்றான கம்பை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்பரம்பிக்குளம் பாசனத்திட்டம் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.



இதுதவிர, இப்பகுதிகளில் இப்பகுதிகளில் மானாவாரி சாகுபடி கம்பு, சோளம் போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, உடுமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். கோடைகாலத்திற்கு ஏற்ற உணவாக கம்பு உள்ளதால் விவசாயிகள் கம்பு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கம்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளபோதும், விற்பனை விலை ஓரளவுக்கு இருப்பதால் நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...