கம்பு சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோடைகால உணவு வகையில் ஒன்றான கம்பை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்பரம்பிக்குளம் பாசனத்திட்டம் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.



இதுதவிர, இப்பகுதிகளில் இப்பகுதிகளில் மானாவாரி சாகுபடி கம்பு, சோளம் போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, உடுமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். கோடைகாலத்திற்கு ஏற்ற உணவாக கம்பு உள்ளதால் விவசாயிகள் கம்பு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கம்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளபோதும், விற்பனை விலை ஓரளவுக்கு இருப்பதால் நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...