முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் 'பிளேம் ஆப் தி பாரஸ்ட்' மலர்கள்!

நீலகிரி மாவட்டத்தில் பனிக்காலம் நிறைவடைந்து கோடைக்காலம் தொடங்க உள்ளது. இதனை வரவேற்கும் விதமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலும், மசினகுடி சுற்று வட்டார பகுதிகளிலும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் இலைபொறசு மலர்களும், கிளிரிசீடியா மலர்களும் பூத்துக் குலுங்குகிறது.


நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இலைபொறசு மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.



குளிர்காலத்திலிருந்து வசந்த காலத்திற்கு மாறும் காலம் மாற்றத்தை உணர்த்தும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் ஆண்டுதோறும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அலைக்கப்படும் இலைபொறசு மலர்களும், கிளிரிசீடியா மலர்களும் பூத்துக் குலுங்குவது வழக்கம்.



இந்நிலையில் தற்போது, கோடைக்காலம் துவங்கியுள்ளதால் முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியிலும், மசினகுடி சுற்று வட்டார பகுதிகளிலும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் இலைபொறசு மலர்களும், கிளிரிசீடியா மலர்களும் பூத்துக் குலுங்குகிறது.



இது அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...