போதைக்கு எதிராக உடுமலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்!

உடுமலை அருகேயுள்ள குரல்குட்டை பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஒருகோடி கையெழுத்து இயக்கத்தில், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்.



உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட குரல்குட்டை பகுதியில் போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் துவங்கி நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை மூத்த தோழர் தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார்.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நிர்வாகிகள் செந்தில்குமார், நிதிஷ், தர்சன், பிரபாகரன், செல்லமுத்து, சுர்ஜித் உட்பட மக்கள் மத்தியில் துண்டறிக்கை கொடுத்து கையெழுத்து பெற்றனர்.



குரல்குட்டை, நால்ரோடு, நெசவாளர் பகுதி, காமாட்சி அம்மன் கோயில் உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வரவேற்று கையெழுத்திட்டனர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...