கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு போதை ஆசாமிகள் அட்டூழியம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள திடலில் போதை ஆசாமிகள் மது அருந்துவதோடு, ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மதுபாட்டில்களை வைத்து விட்டு செல்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடல் உள்ளது. இந்த திடல் பகுதியில் இரவு நேரங்களில் கூடும் போதை ஆசாமிகள் அங்கேயே மது அருந்துவதோடு மட்டுமல்லாமல், குடித்து விட்டு மதுபாட்டில்களை ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு வைத்து விட்டு செல்கின்றனர்.

சிசிடிவி கேமராக்கள் இருந்தும், அதில் அவர்கள் செய்யும் காட்சிகள் பதிவானால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்ச உணர்வு இல்லாமல் தினந்தோறும் இப்படிச் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இப்படி சட்டவிரோத செயலில் ஈடுபடும் போதை ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...