திருப்பூரில் ராட்சத குழாயில் உடைப்பு - சாலையில் ஆறாக ஓடி வீணாகிய நீர்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கூட்டுக்குடிநீர்த் திட்ட ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை, சம்பவ இடத்திற்கு வந்து குழாய் உடைப்பை அதிகாரிகள் சரிசெய்து வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த மங்களம் சாலை வெங்கமேடு பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி சாலைகளில் ஓடியது. வெள்ளமாகப் பாய்ந்த தண்ணீரால் சாலைகளும் சேதமடைந்தன.



பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மக்களின் குடிநீர் தேவைக்கு 4வது கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட ராட்சத குழாயில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...