கோவையில் வாத்தி படம் ரிலீஸ் - தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்!

வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று வெளியான நிலையில், கோவை துடியலூர் முருகன் தியேட்டரில் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் இசைக்க உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் மேள தாளங்கள் முழுங்க பேனர்களை, வைத்து திருவிழா போல் கோலமாக கொண்டாடினர்.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று வெளியானது. முழுமையாக பள்ளி மாணவர்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளை எடுத்துரைக்கும் விதமாகத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியாகி உள்ளது.



இந்நிலையில் கோவை துடியலூர் பகுதியில் உள்ள முருகன் தியேட்டரில் வாத்தி திரைப்படம் வெளியானது.



முன்னதாக கோவை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தினர் திரையரங்கம் வளாகத்தில் 60 அடி பேனர்களை வைத்தும் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்களுடன் திருவிழா போல் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...