உடுமலையில் 100 ஆண்டு பழமையான பாதையை தார்ச்சாலையாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையத்தில் 100 ஆண்டு பழமைவாய்ந்த பாதையை, தார்ச்சாலையாக மாற்றகோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர் மாவட்டம் உடுமலை ஓன்றியம் பள்ளபாளையத்தில் 100 ஆண்டு பழமையான இட்டேரி பாதையை தார்சாலையாக மாற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளபாளையம் நால்ரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை ஒன்றிய பொருளாளர் குமரகுரு தலைமை தாங்கினார். ரத்னகுமார், இமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை ஒன்றியச் செயலாளர் தமிழ்த்தென்றல், கமிட்டி உறுப்பினர்கள் மாசானி, கருப்புச்சாமி, அஜித்குமார், சி.ஐ.டி..யூ செயலாளர் S.ஜெகதீசன், முன்னாள் தாலுகா செயலாளர் கி.கனகராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இட்டேரி பாதையை, தார்ச்சாலையாக மாற்றக்கோரி சுந்தரம் மாரிமுத்து துரைசாமி, செந்தில்குமார், பட்டீஸ்வரன், பெருமாள்சாமி, துரையரசன், ராமு, உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

கோரிக்கையை உடுமலை ஊராட்சிஒன்றிய நிர்வாகம் விரைவாக நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...