ஈரோட்டில் படுகர் நடனமாடி அதிமுக எம்.எல்.ஏ., கே.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு - வைரல் வீடியோ

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குச் சேகரிக்கச் சென்ற உடுமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் படுகர் இன நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஈரோடு: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.



இந்த நிலையில், நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கப்பச்சி வினோத் குமார் மற்றும் தேனாடு லட்சுமணன் ஆகியோருடன் ஈரோடு தொகுதி பிரச்சாரத்தின்போது எம்எல்ஏ கே. ராதாகிருஷ்ணன் படுகர் இன நடனமாடிய வாக்கு சேகரித்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...