லிசியு பள்ளி முதல்வருக்கு சமூக அக்கரைக்கான லயோலா விருது

லிசியு பள்ளி முதல்வர் பிலிப்ஸ் பொத்தேக்கன்-க்கு சமூக அக்கரைக்கான லயோலா விருது 2017 வழங்கப்பட்டது. இந்த விருது அவருக்கு கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கிசாமி, சென்னையில் நடைபெற்ற விழாவில் கடந்த 15ம் தேதியன்று வழங்கினார்.



இவ்விருதைப் பெற்ற பிலிப்ஸ், சுற்றுச்சூழலுக்கான லயோலா விருதினை 2016 ஆம் ஆண்டு பெற்றார். மேலும் சிறந்த ஆசிரியர்க்கான தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

பிலிப்ஸ் பொத்தேக்கன் லயோலா விருதினை பெற்றமைக்காக பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...