வால்பாறையில் 2ஆவது நாளாக நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மும்முரம்

வால்பாறையில் நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்க பணிக்காக சாலையில் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் போன்றவைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் இரண்டாவது நாளாக நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்க பணிக்காக சாலையில் ஓரம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் போன்றவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகளை அகற்றினர்.



இரவு 10 மணி வரை இப்பணி தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாகக் காந்தி சிலை பேருந்து நிலையம் சாலையிலிருந்து புதிய பேருந்து நிலைய வரை ஆக்கிரமிப்பு கடைகள் கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்றது.



சாலை விரிவாக்கம் பணிக்காகச் சாலையில் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...