கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில், கஞ்சா விற்ற வாலிபரை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டதை தொடர்ந்து, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை: துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (25), என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜீவானந்தம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில் ஜீவானந்தம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (25), என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜீவானந்தம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில் ஜீவானந்தம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.