உடுமலையில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாணவ மாணவிகளுக்கான ஆளுமை மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு 'யாதுமானவள்' என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.


திருப்பூர்: உடுமலை ராஜலட்சுமி கெங்குசாமி அறக் கட்டளை கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ரோட்டரி சங்கங்கள் சார்பில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இந்த ஆளுமை மேம்பாட்டுக் கருத்தரங்கில் டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் விருந்தினராக கலந்து கொண்டு 'யாதுமானவள்' என்கிற தலைப்பில் பேசினார்.

அதில், இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சாதனைகள் புரிவதில் பெண்கள் முன்னேறி வருகின்றனர். தொலைபேசிகளை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மாணவ-மாணவியர் பெற்றோர் மற்றும் சான்றோர்கள் அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.



மன தைரியத்துடன் தன்னம்பிக்கையுடன் எந்த விஷயம் துவங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஆர்வத்துடன் செயல்பட வேண்டும், என்றார். இதில், ஏராளமான மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



இந்த நிகழ்ச்சியில், திட்ட அலுவலர் இயக்குனர் விஜயகுமாரி, திட்ட அலுவலர் ரத்தினவேல், உடுமலை ரோட்டரி தேஜஸ் சங்க தலைவர் சத்யம் பாபு, திட்ட இணைய அலுவலர்கள் எஸ்.எம்.நாகராஜ், முருகநாதன் மற்றும் உடுமலை ரோட்டரி சங்கத் தலைவர் ரகுநந்தன் ராஜு, ரோட்டரி கேலக்ஸி தலைவர் வழக்கறிஞர் பொன்ராஜ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...