மத்திய ரயில்வே அமைச்சரிடம் பொள்ளாச்சி எம்.பி கோரிக்கை மனு

பொள்ளாச்சி ரயில்‌ நிலையத்தில்‌ மீட்டர்‌ தளத்திலிருந்து அகல ரயில்‌ பாதையாக மாறுவதற்கு முன்‌ இயக்கப்படாமல் இருந்த ஐந்து ரயில்களை, மீண்டும்‌ இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரை சந்தித்து பொள்ளாச்சி எம்.பி கோரிக்கை.


திருப்பூர்: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அலுவலகத்தில் நேரில்‌ சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

அவர் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, பொள்ளாச்சி ரயில்‌ நிலையத்தில்‌ மீட்டர்‌ தளத்திலிருந்து அகல ரயில்‌ பாதையாக மாறுவதற்கு முன்‌ இயக்கப்படாமல் இருந்த ஐந்து ரயில்களை, மீண்டும்‌ இயக்க வேண்டும். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போத்தனூர்‌ சந்திப்பை, கோவை சந்திப்பிற்கு நிகராக துணை ரயில்‌ நிலையமாக அமைக்க வேண்டும்.

பொள்ளாச்சியிலிருந்து விவசாயிகள்‌ பெரும்‌ அளவு பயன்பெற மும்பை வழியாக டெல்லி வரை கிசான் ரயில்‌ இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...