உடுமலை சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் கொடியேற்று விழா - 10 கிராமங்களில் கொடியேற்றப்பட்டது

உடுமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாமக சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில், கோவை மேற்கு மண்டல அமைப்பாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.


திருப்பூர்: திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில், கோவை மேற்கு மண்டல அமைப்பாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.



திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் உள்ள குறுஞ்சேரி, புக்குளம், வெள்ளியம்பாளையம், பொட்டையம்பாளையம், தொட்டம் பட்டி, வெனசபட்டி உட்பட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கோவை மேற்கு மண்டல அமைப்பாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு பாமக மற்றும் வன்னியர் சங்க கொடிகளை ஏற்றி சிறப்புரையாற்றினார்.



பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...