உடுமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாமக சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில், கோவை மேற்கு மண்டல அமைப்பாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.
திருப்பூர்: திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில், கோவை மேற்கு மண்டல அமைப்பாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.

திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் உள்ள குறுஞ்சேரி, புக்குளம், வெள்ளியம்பாளையம், பொட்டையம்பாளையம், தொட்டம் பட்டி, வெனசபட்டி உட்பட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கோவை மேற்கு மண்டல அமைப்பாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு பாமக மற்றும் வன்னியர் சங்க கொடிகளை ஏற்றி சிறப்புரையாற்றினார்.

பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் உள்ள குறுஞ்சேரி, புக்குளம், வெள்ளியம்பாளையம், பொட்டையம்பாளையம், தொட்டம் பட்டி, வெனசபட்டி உட்பட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கோவை மேற்கு மண்டல அமைப்பாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு பாமக மற்றும் வன்னியர் சங்க கொடிகளை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.