கோவையில் சாலையில் நின்றிருந்த நபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

கோவை கவுண்டம்பாளையம் அருகே கல்பனா தியேட்டர் முன்புறம் சாலையில் நின்றிருந்த ஹரிகிருஷ்ணனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய போடியை சேர்ந்த யோகேஷ் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நின்றிருந்த நபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவர் தற்போது கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் இவர், கவுண்டம்பாளையம் கல்பனா தியேட்டர் முன்புறம் நின்றிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த போடியைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் ஹரிகிருஷ்ணனை கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். இது குறித்து ஹரி கிருஷ்ணன் துடியலூர் காவல் நிலையத்தில் யோகேஷ் மீது புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற யோகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...