உடுமலை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்!

உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள சீனிவாச ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகளுடன் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் அமைந்துள்ள சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 2 ம் தேதி தொடங்கியது.



இதனை தொடர்ந்து அன்றைய தினம் காலை 5.45 மணிக்கு கணபதி பூஜை புண்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகளும் காலை 7.30 மணிக்கு கும்ப ஸ்தாபனம் மண்டபார்ச்சனை யாகசாலை பிரவேசம் வேத பாராயணம் முதற்கால பூஜை ஹோமங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், இன்று காலை 5 மணிக்கு பிரதிஷ்டை ஹோமங்கள் நடத்தப்பட்டு, காலை 7.30 மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் 8:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் உடுமலை மத்வ சேவா அமைப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...