பழனிக்கு பாதயாத்திரை - கோவையில் இருந்து துவங்கினார் எம்எல்ஏ வானதி சீனிவாசன்!

கோவையில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாதயாத்திரையாக இன்று புறப்பட்டார். பாத யாத்திரையை மாநில தலைவர் அண்ணாமலை தொடக்கி வைத்தார்.



கோவை: பழனி முருகன் கோயில் பாதயாத்திரையை கோவை ஈச்சனாரி கோயிலில் இருந்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார்.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறார்.



கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பாதயாத்திரையை துவங்கினார்.

இதில் அவரது பெற்றோர்கள் கலந்துகொண்டு ஆசீர்வதித்தனர்.



மேலும் இந்நிகழ்வில் கோவை, திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் திரளாக கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டும் வெற்றிவேல் வீரவேல் முழக்கமிட்டும் வழி அனுப்பினர்.



இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாதயாத்திரை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



இதில் வானதி சீனிவாசனுக்கு வேல் வழங்கப்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...