கோவை ஆர்.எஸ் புரத்தில் தரமற்ற சாலைப்பணிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்!

கோவை ஆர்.எஸ் புரத்தில் பேட்ஜ் ஒர்க் பணிகள் தரமற்றதாக செய்ததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளன. அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.



கோவை: மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளைத் தரமாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. பழுது குறைவான சாலைகளில் பேட்ச் ஒர்க் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஆர்.எஸ் புரம் பகுதியிலிருந்து பூசாரிபாளையம் செல்லும் பகுதியில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பேட்ச் ஒர்க் பணிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன் நடந்தது.



சாலையில் போடப்பட்ட ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கீழே விழும் அபாயத்துடன் பயணித்து வருகின்றனர். இதனால் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...