கோவை ஆர்.எஸ் புரத்தில் தரமற்ற சாலைப்பணிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்!

கோவை ஆர்.எஸ் புரத்தில் பேட்ஜ் ஒர்க் பணிகள் தரமற்றதாக செய்ததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளன. அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.



கோவை: மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளைத் தரமாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. பழுது குறைவான சாலைகளில் பேட்ச் ஒர்க் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஆர்.எஸ் புரம் பகுதியிலிருந்து பூசாரிபாளையம் செல்லும் பகுதியில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பேட்ச் ஒர்க் பணிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன் நடந்தது.



சாலையில் போடப்பட்ட ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கீழே விழும் அபாயத்துடன் பயணித்து வருகின்றனர். இதனால் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...