குற்றவாளிகளை தட்டி தூக்கும் டைகருக்கு பிறந்தநாள் - முதுமலையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் வனக் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்காக வளர்க்கப்பட்டு வரும் மோப்பநாய் டைகரின் 2-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


நீலகிரி: முதுமலையில் வனக் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் மோப்பநாய் டைகரின் 2-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் வன குற்றங்களை கண்டுபிடிக்கும் விதமாக முதுமலையில் பிரேத்யேக பயிற்சி பெற்ற டைகர் எனப்படும் மோப்பநாய் வளர்க்கப்பட்டு வருகிறது.



இந்த நாய் இதுவரை 13 வன குற்றங்களை கண்டுபிடித்துள்ளது.



பிறந்து ஆறு மாத குட்டியாக முதுமலை கொண்டுவரப்பட்ட இந்த நாய்க்கு நேற்று 2-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.



முதுமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் வித்யா தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒன்று கூடி கேக் வெட்டி அந்த மோப்ப நாய்க்கு ஊட்டி மகிழ்ந்தனர்.



அப்போது சுற்றி இருந்த வனத்துறையினர் "ஹாப்பி பர்த்டே டைகர்" என கைத்தட்டி பாட்டுப்பாடி வாழ்த்துத் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...