உடுமலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரிப்பால், நகராட்சி தினசரி சந்தையில் தக்காளி விலை கடுமையாகச் சரிந்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி 300 ரூபாயில் இருந்து 240 ரூபாயாக குறைந்தது.



உடுமலை: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால், விலை சரிந்து காணப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி தினசரி சந்தைக்கு, உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் விளைபொருட் களை விற்பனைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் தக்காளி விற்பனை அதிகரித்த நிலையில், 14 கிலோ கொண்ட பெட்டி, 300 ரூபாய் வரை விற்பனையானது.



இந்நிலையில், இன்று ஒரு பெட்டி தக்காளி 240 ரூபாய் வரை மட்டுமே விலைபோனது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், பிற மாவட்டங்களில் இருந்தும் தக்காளி வரத் தொடங்கியுள்ளது.



உடுமலை சந்தையில், உள்ளூர் வியாபாரிகள் மட் டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். வரத்து அதிகரிப்பால் தக்காளி மொத்த விற்பனை விலை சரிந்துள்ளநிலையில், சில்லரை வர்த்தகத்திலும், விலை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...