ஜடையம்பாளையம் புதூரில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

ஜடையம்பாளையம் புதூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக மக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



கோவை: ஜடையம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குடியரசு தினத்தையொட்டி பல்வேறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜடையம்பாளையம் புதூரில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.



இக் கூட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் ஜடையம்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் போதைப் பொருள்கள் விற்கப்படாது என்றும், மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இளைஞர்கள் பொதுமக்கள் நலனில் ஜடையம்பாளையம் ஊராட்சி முழு பங்களிக்கும் என்றும், ஊராட்சி தலைவர் பழனிச்சாமி தலைமையில் ஊர் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இதேபோன்று பெள்ளேப்பாளையம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் சிவகுமார் தலைமையில் எச்ஐவி தொற்றுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...