வால்பாறை அருகே தீவிபத்தால் பாதித்த தொழிலாளர்களுக்கு எம்எல்ஏ உதவி

வால்பாறை அருகே தீயினால் சேதம் அடைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு பீரோ வழங்கிய வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி.


கோவை: வால்பாறை அருகே தீவிபத்தில் 6 வீடுகளை இழந்த தொழிலாளர்களுக்குப் பீரோ வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சில தினங்களுக்கு முன் உருளிகள் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ பிடித்து 6 வீடுகள் சேதம் அடைந்தது.அந்த வீடுகளில் குடியிருந்த மக்கள் உடைகள், சாப்பாடு, பொருட்கள் இன்றி இருந்தனர்.



இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அப்போது அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து இன்று 6 வீடுகளுக்கும் பீரோ வழங்கினார்.



இதில் வால்பாறை நகரச் செயலாளர் மயில்கனேஷன், சண்முகம்,சுடர் பாலு வழக்கறிஞர் பெருமாள், மற்றும் செல் கணேஷ். சீனி. செந்தில் மற்றும் ஆனைமலை கார்த்திக்,அப்புசாமி, மூர்த்தி உடனிருந்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...