இங்கிலாந்து நாட்டவரின் உடமையை மீட்டுத் தந்த தமிழக போக்குவரத்துத் துறையின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்


நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேத்யூ ரைட் மற்றும் அவரது மனைவி ஜசக்கோ  கோவையில் இருந்து உதகைக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், அரசு பேருந்து பயணத்தின் போது அத்தம்பதியினர் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை தவறவிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் குன்னூர் காவல்துறையிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.



இதனிடையே, இங்கிலாந்து தம்பதியினர் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநர் இரகுநாதன் மற்றும் நடத்துநர் செல்வராஜ் ஆகியோர் பணம் மற்றும் ஆவணங்களை மேத்யூ ரைட் மற்றும் ஜசக்கோ-விடம்  ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து தம்பதியினர் மேத்யூ ரைட் மற்றும் அவரது மனைவி ஜசக்கோ, காவல்துறை மற்றும் குன்னூர் போக்குவரத்துத் துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...