கோவை மாநகராட்சி 22வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கள ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 22ஆவது வார்டில் பல்வேறு பணிகள் தொடங்க மாமன்ற உறுப்பினர் கள ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிவராம் நகர்ப் பகுதியில் பூங்கா மேம்பாடு, தார்ச்சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்குவதற்கான கள ஆய்வில் மாமன்ற உறுப்பினர் கோவை பாபு ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 22 ஆவது வார்டுக்குட்பட்ட சிவராம் நகர்ப் பகுதியில் பூங்கா மேம்பாடு, பழுதடைந்த தார் சாலை சீரமைப்பு , மற்றும் குடிநீர் கீழ்நிலைத் தொட்டியைச் சீர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து மாமன்ற உறுப்பினர் கோவை பாபு கள ஆய்வு செய்தார். அவருடன் குடிநீர் ஆய்வாளர் குமரேசன், தூய்மை பணி மேற்பார்வையாளர் கன்னியப்பன் மற்றும் சிவராம் நகர் நலச் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...