கோவை மாநகராட்சி 22வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கள ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 22ஆவது வார்டில் பல்வேறு பணிகள் தொடங்க மாமன்ற உறுப்பினர் கள ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிவராம் நகர்ப் பகுதியில் பூங்கா மேம்பாடு, தார்ச்சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்குவதற்கான கள ஆய்வில் மாமன்ற உறுப்பினர் கோவை பாபு ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 22 ஆவது வார்டுக்குட்பட்ட சிவராம் நகர்ப் பகுதியில் பூங்கா மேம்பாடு, பழுதடைந்த தார் சாலை சீரமைப்பு , மற்றும் குடிநீர் கீழ்நிலைத் தொட்டியைச் சீர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து மாமன்ற உறுப்பினர் கோவை பாபு கள ஆய்வு செய்தார். அவருடன் குடிநீர் ஆய்வாளர் குமரேசன், தூய்மை பணி மேற்பார்வையாளர் கன்னியப்பன் மற்றும் சிவராம் நகர் நலச் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...