கோவை மாநகராட்சி 22வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கள ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 22ஆவது வார்டில் பல்வேறு பணிகள் தொடங்க மாமன்ற உறுப்பினர் கள ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிவராம் நகர்ப் பகுதியில் பூங்கா மேம்பாடு, தார்ச்சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்குவதற்கான கள ஆய்வில் மாமன்ற உறுப்பினர் கோவை பாபு ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 22 ஆவது வார்டுக்குட்பட்ட சிவராம் நகர்ப் பகுதியில் பூங்கா மேம்பாடு, பழுதடைந்த தார் சாலை சீரமைப்பு , மற்றும் குடிநீர் கீழ்நிலைத் தொட்டியைச் சீர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து மாமன்ற உறுப்பினர் கோவை பாபு கள ஆய்வு செய்தார். அவருடன் குடிநீர் ஆய்வாளர் குமரேசன், தூய்மை பணி மேற்பார்வையாளர் கன்னியப்பன் மற்றும் சிவராம் நகர் நலச் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...