திருப்பூர் கட்டிட தொழிலாளர் சங்க கிளை பேரவை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இந்திய தொழிற்சங்க சம்மேளன கட்டிட தொழிலாளர் சங்கத்தின் கிளைப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆர்.வேலூர் ஊராட்சியில் இந்திய தொழிற்சங்க சம்மேளனம் கட்டிட தொழிலாளர் சங்கம் கிளை பேரவை கூட்டம் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினரும் தொழிற்சங்க மாவட்ட செயலாளருமான குணசேகரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.



அதில், கட்டுமான தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி, கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் குறைந்தது 5000 நிர்ணயம் செய்ய கோரிக்கை மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தப் பேரவைக் கூட்டத்தில், மகளிர் அணி பொறுப்பாளர் வைதேகி, தொழிற்சங்க நகர பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டனர். மேலும், அனைவருக்கும் புதுப்பிக்கப்பட்ட நலவாரிய அட்டைகள் மற்றும் நடப்பாண்டிற்கான தினசரி நாட்காட்டியும் இந்தப் பேரவைக் கூட்டத்தில் இறுதியில் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...