தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி கட்டுமானப் பணிகள் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்றுவரும் அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள ஐடிஐ அரசு தொழில் பயிற்சி நிலையத்தின் அருகே அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது.



அரசு கலை கல்லூரி பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர், திமுக தேர்தல் வாக்குறுதியின்போது தாராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், கடந்த மாதம் தாராபுரம் அரசு கலைக்கல்லூரி அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.



தற்போது, அரசு கலைக் கல்லூரி கட்டுமான பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தேன் என்றார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...