எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் - உடுமலையில் அதிமுக பொதுக்கூட்டம்

முன்னாள் முதல்வர் எம். ஜி.ஆரின் வது 106-வது பிறந்தநாள் விழாவையொட்டி அதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் ஆத்துகிணத்துபட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



இந்தப் பொதுக்கூட்டத்தில், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ், குடிமங்கலம் மேற்கு செயலாளர் அன்பர்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் தமயந்தி மாசிலாமணி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் முருகானந்தம், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...