தாராபுரத்தில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சீர்செய்த பணியாளர்கள்

தாராபுரம் நகராட்சிக்குப் பகுதியில் ஏற்பட்ட கழிவுநீர் கால்வாயை நகர்மன்ற உறுப்பினர் மேற்பார்வையில் சரிசெய்யப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சியில் தொற்று ஏற்படும் நிலையிலிருந்த கழிவுநீர் கால்வாய் அடைப்பை ஊழியர்கள் சரிசெய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் உள்ள காட்டூரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டது.

இதனை அறிந்த மூன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் அன்பழகன் உடனடியாக தாராபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து சாக்கடை கால்வாய் அடைப்பைச் சரி செய்தார்.

நகர்மன்ற உறுப்பினரின் செயலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...