தாராபுரத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

தாராபுரம் அண்ணா சிலை அருகே எம்ஜிஆர் 106ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.


திருப்பூர்: தாராபுரம் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்திற்கு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணி சிறப்புரையாற்றினார்.



கூட்டத்தில் திருப்பூர் புறநகர், கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...