நீலகிரி உதகை - சோலூர் சாலையை கம்பீரமாக கடந்த புலி - திக்..திக்.. வீடியோ வைரல்

உதகை - சோலூர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை அச்சத்தில் உறைய வைத்து, புலி ஒன்று சாலையை கடந்து சென்று படம் பிடிப்பவர்களுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மலை கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் உதகை - சோலூர் சாலையில் புலி ஒன்று கம்பீரமாக சாலை உலா வந்த புலியை கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அப்போது, அந்த புலி எந்த சலனமும் இன்றி சாலையை கடந்து சென்று தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.



மேலும் வாகனத்தில் இருந்து செல்போனில் படம் பிடித்தவர்களுக்கு புலி போஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...