உடுமலையில் மாட்டுவண்டியில் அமைச்சர் சாமிநாதன் பயணம் - ஆல்கொண்டமால கோயிலில் தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள ஆல் கொண்ட மால கோயிலுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாட்டுவண்டியில் சென்று சாமி தரிசனம் செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் ஆல் கொண்ட மால கோவில் உள்ளது.



இந்தக் கோயிலுக்கு சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மாட்டுவண்டிகளில் பயணித்து சாமி தரிசனம் செய்வது பாரம்பரியமாக நடைபெற்றுவருகிறது.

பொங்கல் பண்டிகையின்போது, இந்தக் கோயிலில் நடைபெறும் சலக்கெருது ஆட்டமும் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், நிறைவு நாளான தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் பயணம் செய்து, ஆல்கொண்டமால கோயிலுக்குச் சென்றார்.



அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...