திருப்பூரில் தமிழர் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், பறை இசையை சிறுவர்கள் இசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் 31 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் அழிந்து வரும் பறை இசையைச் சிறுவர், சிறுமியர்கள் இசைத்ததைப் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.



இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தமிழர் பேரவையின் சார்பில் 31ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் திருவிழா மூன்று நாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதில் இன்று பள்ளி குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



இதைத்தொடர்ந்து அழிந்து வரும் கலைகளில் ஒன்றான பறை இசையைச் சிறுவர், சிறுமியர் இசைத்ததைப் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...