திருப்பூரில் தமிழர் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், பறை இசையை சிறுவர்கள் இசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் 31 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் அழிந்து வரும் பறை இசையைச் சிறுவர், சிறுமியர்கள் இசைத்ததைப் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.



இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தமிழர் பேரவையின் சார்பில் 31ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் திருவிழா மூன்று நாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதில் இன்று பள்ளி குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



இதைத்தொடர்ந்து அழிந்து வரும் கலைகளில் ஒன்றான பறை இசையைச் சிறுவர், சிறுமியர் இசைத்ததைப் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...