வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - பரபரப்பு சிசிடிவி வீடியோ

கோவை மாவட்டம், வால்பாறை குடியிருப்பு பகுதிக்கு நுழைந்த சிறுத்தை பூனையே கொன்று தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி வேகமாக பரவி வருகிறது.



கோவை: வால்பாறை குடியிருப்பு பகுதிக்கு நுழைந்த சிறுத்தை பூனையே கொன்று தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்ட அதிகரித்து வருகிறது. யானை, புலி, சிறுத்தை,காட்டெருமை கரடி போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் வந்து செல்கின்றன.

சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீட்டில் வளர்க்கும் நாய், கோழி, பூனை, ஆடு, போன்றவைகளை வேட்டையாடி செல்கின்றது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வால்பாறை கூட்டுறவு காலனி பகுதியில் அமரேஷ் என்பவர் வீட்டில் வளர்த்த பூனை இரண்டு நாளாகக் காணவில்லை என்று அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.



அருகே உள்ள வீட்டில் பொருத்திய சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்து உள்ளனர். சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் வந்து பூனையைக் கொன்று தூக்கிச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலாவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...