கோவையில் மாட்டு பொங்கல் - மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து வழிபட்ட விவசாயிகள்!

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவை ராமநாதபுரம் அருகே விவசாயிகள் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மாலை அணிவித்து வழிபாடு செய்து கொண்டாடினர்.



கோவை: தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தங்களது மாடுகளை அலங்கரித்து வழிபட்டு மாட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த பாரதி நகர் பகுதியில், அதிகாலை முதலே மாட்டை குளிப்பாட்டிய விவசாயிகள், மாட்டின் மீது மஞ்சள் தெளித்தும், நெற்றியில் குங்குமம் வைத்தும் வழிபட்டனர்.



இதனை தொடர்ந்து மாட்டுக்கு மாலை அணிவித்த உரிமையாளர்கள், அதற்கு புதிய மூக்கணாங் கயிறையும் அணிவித்தனர்.

இதையடுத்து, மாட்டுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மேலும், இன்று ஒரு நாள் மட்டும் மாட்டை கவனிக்காமல், எப்பொழுதும் மாட்டின் மீது கவனம் செலுத்தி அன்பாய் இருக்க வேண்டுமென மாடு வளர்க்கும் இளம் பெண்கள் கூறினர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...