திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொங்கல் விழா

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக மருத்துவர்கள் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.



இதேபோல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வளாகத்தில் முதல் முறையாகப் பொங்கல் வைத்து மருத்துவர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.



இந்த விழாவில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



இதேபோன்று தாராபுரம் சாலையில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்குக் கலை நிகழ்ச்சி, கோலப்போட்டி, ஓவியப்போட்டி, மியூசிக்கல் சேர், உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.



மேலும் தொழில் பயிற்சி நிலைய முதல்வர் அன்பழகன் தலைமையில் பொங்கல் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...