கோவை மாதம்பட்டியில் கார் கவிழ்ந்து விபத்து - பள்ளி மாணவர்கள் காயம்

கோவை மாதம்பட்டி அடுத்த தென்கரை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விவசாய நிலத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.


கோவை: கோவை சிங்காநல்லூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் கோவை குற்றாலம் செல்ல காரில் சென்றுள்ளனர்.

அப்போது தென்கரை அப்பச்சிமார் கோவில் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே விவசாய நிலத்தில் இருந்த வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் நான்கு மாணர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் காரில் இருந்த மாணவர்கள் அதிஷ்டவசமாக பாதிப்பின்றி உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...