திருப்பூர் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான முதல் கட்ட நேர்முக தேர்வு

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான முதல் கட்டமாக 60 பேருக்கான நேர்முக தேர்வை, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ், பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால் உள்ளிட்டோர் நடத்தினர்.



திருப்பூர்: தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.



இந்நிலையில், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் அளித்தவர்களுக்கு இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வாசிக்கும் மற்றும் எழுதுதல் திறன் தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேர்முக தேர்வும் நடைபெற்றது.



இதில், 306 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று முதல் கட்டமாக 60 பேருக்கு தேர்வு நடைபெற்றது. மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ், பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்வை நடத்தினர்

இந்த நேர்முக தேர்வானது வரும் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...