திருப்பூர் அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கோரி ஆட்சியரிடம் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் மனு

அழகுமலை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க கோரி காளைகள் வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் என 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அழகுமலை பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கூடாது என அழகுமலை ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், இது குறித்து இரு தரப்பினரிடமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.



இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கூடாது என சிலர் அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், வருடா வருடம் நடப்பது போல் இந்த ஆண்டும் நடத்த அனுமதி வழங்க கோரி அழகுமலையை சேர்ந்த 50 மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...