புத்தாண்டு கொண்டாட்டம்: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள விடுதிகளில் பட்டாசு, ஸ்பீக்கர் பயன்படுத்த தடை - வனத்துறை

முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்கவும், அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்தவும் வனத்துறை தடை விதித்துள்ளது.


நீலகிரி: இன்று இரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாட நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்துக்கு உட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், மவனல்லா ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் புத்தான்டின் போது, தனியார் தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது, அதிக ஒலி எழுப்பும் வகையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

அது குறித்து தங்கும் விடுதிகளுக்கு சென்று நோட்டீஸ் வழங்கியும், வனத்துறை வாகனங்களில் சென்று ஒலி பெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தடைகளை மீறுபவர்களை கண்காணிக்க தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...