புத்தாண்டு கொண்டாட்டம்: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள விடுதிகளில் பட்டாசு, ஸ்பீக்கர் பயன்படுத்த தடை - வனத்துறை

முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்கவும், அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்தவும் வனத்துறை தடை விதித்துள்ளது.


நீலகிரி: இன்று இரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாட நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்துக்கு உட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், மவனல்லா ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் புத்தான்டின் போது, தனியார் தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது, அதிக ஒலி எழுப்பும் வகையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

அது குறித்து தங்கும் விடுதிகளுக்கு சென்று நோட்டீஸ் வழங்கியும், வனத்துறை வாகனங்களில் சென்று ஒலி பெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தடைகளை மீறுபவர்களை கண்காணிக்க தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...