திருப்பூர் திருமுருகன் பூண்டியில் புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பூர் திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் பகுதியில் காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.1.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய காவல்நிலையத்தை முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன் பூண்டி, ராக்கியாபாளையம் பகுதியில் தமிழ்நாடு காவல்துறையின் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக காவல்நிலையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.



இந்த புதிய காவல் நிலையத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக செய்தி மட்டும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் பிரபாகரன், மாநகர துணை காவல் ஆணையர்கள், அபினவ் குமார், வனிதா மற்றும் காவல் துறை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...