சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி - சேலத்தில் தனிமைபடுத்தி சுகாதாரத்துறை கண்காணிப்பு..!

சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை சேலத்தில் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு.



கோவை: உருமாறிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் சர்வதேச விமான நிலையங்களில் “ 2 சதவீத ரேண்டம் “ முறையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு, சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவில் இருந்து 9 சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது. அதில் 1,357 பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் 2 சதவீதம் 64 பேர் ரேண்டம் முறையில் பரிசோதனை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் சேலம் மாவட்டத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே அவருடன் விமானத்தில் வந்த பயணிகளும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...