திருப்பூரில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கக்கோரி நெசவாளர்கள் ஆட்சியரிடம் மனு

திருப்பூரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்துள்ளதால், பராமரிப்பு உதவித்தொகை வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கைத்தறி தொழில் செய்யும் நெசவாளர்களுக்கு கடந்த 1993 ஆம் ஆண்டில் ஹட்கோ மூலம் தமிழக அரசால் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்சமயம் அந்த வீடுகளானது மிகவும் பழுதடைந்து உள்ளதுடன் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.



எனவே தொகுப்பு வீட்டை பராமரிக்க நிதி உதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...