புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SDTU தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை உக்கடம் அருகே சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் SDTU (சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்) தொழிற்சங்கத்தினர் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் ரத்து செய்ய வேண்டும், பழைய 44 தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.



மேலும் தமிழக அரசு, தொழிலாளர்கள் மீது அபராதம் திணிக்க கூடாது எனவும், ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை அமல்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.



SDTU தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...