மதுக்கரை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை - இருவர் கைது…!

கோவை மதுக்கரை நெடுஞ்சாலை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜான்சன் (45), மதுக்கரை சேர்ந்த ஜாஹிர் உசேன் (54), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, 3 நம்பர் என்ற ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதால் அவற்றையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுக்கரை எல்.என்.டி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வைத்து ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்படி, மதுக்கரை போலீசார் அங்கு இன்று ஆய்வு செய்த போது, அங்கு ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜான்சன் (45), மதுக்கரை சேர்ந்த ஜாஹிர் உசேன் (54), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 3 நம்பர் லாட்டரி விற்பனைக்காக வைத்திருந்த நோட்டு புத்தகம், மற்றும் ரூ.2,050 பணத்தை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...