தைப்பூசத்தையொட்டி ஜன.15 முதல் பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் - பொள்ளாச்சி எம்.பி கு.சண்முகசுந்தரம்

ரயில்வே சேர்மன் V.K.திரிப்பாத்தியை சந்தித்து உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், தென்னை சார்ந்த பொருட்களை வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல பொள்ளாச்சியில் கிசான் ரயில் திட்டம் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரான கு. சண்முக சுந்தரம், ரயில்வே சேர்மன் V.K.திரிப்பாத்தியை நேரில் சந்தித்தார்.

அப்போது, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் வலியுறுத்தினார்.

மேலும், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் விளைகின்ற தேங்காய், இளநீர் அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் தென்னை நார் சார்ந்த பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த பொருட்களை குறைந்த செலவில் மும்பை, டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல உதவும் வகையில், கிசான் ரயில் திட்டத்தை பொள்ளாச்சியில் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...