கோவை ஆனைக்கட்டியில் பழங்குடியின மக்களுக்கான நூலகத்தை திறந்து வைத்த ஆட்சியர் சமீரன்

ஆனைகட்டியில் உள்ள வித்யாவனம் என்ற பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற ஆட்சியர் சமீரன், அதே பள்ளியில் பழங்குடியின மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் உள்ள வித்யா வனம் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டார். பின்னர் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களிடம் அவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.



இதனையடுத்து அப்பள்ளியில் பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்து பழங்குடியின மக்களுக்காக நூலகம் கட்டிய பள்ளி நிர்வாகத்தினரை பாராட்டினார்.



அதனை தொடர்ந்து ஆனைக்கட்டி பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார். பின்னர் சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் "போலாம் ரைட்" நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...