வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் வருகை...!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஆய்வு செய்த முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ள இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானுக்கு, ராணுவ கல்லூரி கமாண்டண்ட் வீரேந்திர வார்ஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் வரவேற்றார்.



முன்னதாக, கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் வந்த அவர், ராணுவ கல்லூரியை பார்வையிட்டு, கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாடு பணிகள் குறித்து சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



பின்னர், ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் பேசுகையில், இந்திய பாதுகாப்பு துறையின் பலம் மற்றும் மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப நமது படைகளை தயார்படுத்துவது குறித்தும், அதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும் விளக்கினார்.



மேலும் முப்படைகளிலும் தேசிய பாதுகாப்பில் மேற்கொண்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...