வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் வருகை...!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஆய்வு செய்த முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ள இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானுக்கு, ராணுவ கல்லூரி கமாண்டண்ட் வீரேந்திர வார்ஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் வரவேற்றார்.



முன்னதாக, கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் வந்த அவர், ராணுவ கல்லூரியை பார்வையிட்டு, கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாடு பணிகள் குறித்து சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



பின்னர், ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் பேசுகையில், இந்திய பாதுகாப்பு துறையின் பலம் மற்றும் மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப நமது படைகளை தயார்படுத்துவது குறித்தும், அதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும் விளக்கினார்.



மேலும் முப்படைகளிலும் தேசிய பாதுகாப்பில் மேற்கொண்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...