வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் வருகை...!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஆய்வு செய்த முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ள இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானுக்கு, ராணுவ கல்லூரி கமாண்டண்ட் வீரேந்திர வார்ஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் வரவேற்றார்.



முன்னதாக, கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் வந்த அவர், ராணுவ கல்லூரியை பார்வையிட்டு, கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாடு பணிகள் குறித்து சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



பின்னர், ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் பேசுகையில், இந்திய பாதுகாப்பு துறையின் பலம் மற்றும் மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப நமது படைகளை தயார்படுத்துவது குறித்தும், அதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும் விளக்கினார்.



மேலும் முப்படைகளிலும் தேசிய பாதுகாப்பில் மேற்கொண்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

Newsletter

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...